top of page


சத்தமில்லாமல் கட்டப்படும் அணைகள்
சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் என்னும் நீலகிரியின் அழிவு திட்டம் 2013இல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. நாசகார விளைவுகள் காரணமாக கிடப்பில் இருந்த ஒரு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஆர்வம் காட்டியது திமுக அரசு. இதற்கான திட்டத்தை வகுத்ததோடு, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை கடந்த 20-03-2025 அன்று நடத்த ஆயத்தமானது.

Revanth Rajendran
Nov 8, 20253 min read


சில்ஹல்லா காவடியே அரோகரா!
கீய குந்தே அன்னமலை முருகன் ஆலயத்தில், சித்திரை அன்று சில்ஹல்லா காவடி ஏந்தி முறையிட இருக்கிறார்கள் 100க்கும் மேற்பட்ட மக்கள்.
Betta
Apr 12, 20252 min read


குந்தே | மேல் பவானி நீரேற்று புனல் மின் திட்ட அறிவிப்புகள்
குந்தே மற்றும் மேல் பவானி நீரேற்று புனல் மின் திட்ட பணிகள் குறித்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கை.

Revanth Rajendran
Apr 7, 20252 min read


சில்ஹல்லா அணை - மக்கள் எதிர்ப்பது ஏன்?
வெறும் 1000 மெகா வாட் மின் உற்பத்திக்காக பல்லாயிரம் பூர்வகுடி படக மக்கள் தங்கள் வீட்டையும் ஊரையும் இழந்து அகதிகளாக வேண்டுமா?
Betta
Mar 29, 20252 min read


ஒன்றிணைவோம் மஞ்சூரில் - சில்ஹல்லா பாதுகாப்பு இயக்கம்
மேற்குநாடு குந்தே சீமை அழிவிலிருந்து காக்க. நீலகிரியை காக்க.
Betta
Mar 28, 20251 min read


அணை வரும் முன்னே, தேர்தல் வரும் பின்னே
சில்ஹல்லா திட்டம் கொண்டு வரும் பேரழிவை உணர்ந்து, அவரவர் கட்சி தலைமைக்கு உணர்த்தி, அரசியல்வாதி சொந்தங்கள் மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.
Betta
Mar 24, 20254 min read


நீரால் சரியும் நீலகிரி
பூர்வகுடிகளின் வாழ்வியல், விவசாயம், வனம், பல்லாயிரம் வனஉயிர்களின் வாழ்வியல், நிலத்தின் திடத்தன்மை என பலவற்றிற்கு ஆபத்து இந்த அணையால் ஏற்படும
Betta
Mar 16, 20252 min read


அணை வடிவில் அழிவு - சில்ஹல்லா நீரேற்று புனல்மின் திட்டம்
குந்தே சீமை மற்றும் மேக்குநாடு கிராமங்களை சிதைக்க உருவான திட்டம்.
Betta
Mar 9, 20252 min read
bottom of page