top of page


சத்தமில்லாமல் கட்டப்படும் அணைகள்
சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் என்னும் நீலகிரியின் அழிவு திட்டம் 2013இல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. நாசகார விளைவுகள் காரணமாக கிடப்பில் இருந்த ஒரு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஆர்வம் காட்டியது திமுக அரசு. இதற்கான திட்டத்தை வகுத்ததோடு, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை கடந்த 20-03-2025 அன்று நடத்த ஆயத்தமானது.

Revanth Rajendran
Nov 83 min read
bottom of page